இந்த அசாவேரி ராகத்தில் என்னதான் அப்படி ஒரு ஆகர்ஷிக்கும் தன்மை இருக்கிறது? மனதை உருகச் செய்கிறது ?
அசாவேரி ராகத்தில் எங்க அம்மா பல பாடல்கள் பாடுவார் என்றாலும் சரணம் சரணம் ரகு ராமா நின் சரணம் என்ற இந்த பாடல் இன்னமும் என் காதுகளில் ஒலித்துகொண்டே இருக்கிறது.
அந்த ராம சந்திர மூர்த்தியை மெய் உருக வணங்கி பாடும் பாம்பே ஜெயஸ்ரீ இங்கே :
அசாவேரி ராகத்தில் எங்க அம்மா பல பாடல்கள் பாடுவார் என்றாலும் சரணம் சரணம் ரகு ராமா நின் சரணம் என்ற இந்த பாடல் இன்னமும் என் காதுகளில் ஒலித்துகொண்டே இருக்கிறது.
அந்த ராம சந்திர மூர்த்தியை மெய் உருக வணங்கி பாடும் பாம்பே ஜெயஸ்ரீ இங்கே :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக